Homeசித்த மருத்துவம்இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

இது குருதியை விருத்தி செய்யும் பொருள். குருதியிலுள்ள செவ்வணுக்களையும் மற்றும் பொருட் களையும் விருத்தி செய்யத் தேவையான பொருள்.

A drug that improves the quality of blood . Any substance which is required for the production of the red blood coll and its constituents.

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷அத்திப் பழம்
🔷கரிசாலை
🔷நாவல்
🔷சீந்தில்
🔷எள்

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

உபயோகிக்கும் முறைகள்:

🪴அத்திப் பழம் 🪴

இது குருதியை விருத்தி செய்யும் . இப் பழத்தை மணப்பாகு செய்து அல்லது உலர்த்திச் செய்து உண்ண , இரத்தம் விருத்தியாகும்.

சூரணம் குறிப்பு :

இதனில் சிறு பூச்சிகள் இருப்பதால் அதனைத் துப்புரவு செய்து எடுக்க வேண்டும்.

🪴கரிசாலை🪴

அயச் செந்தூரத்தை கரிசாலைச் சூரணத்துடன் சேர்த்துச் சாப்பிட பாண்டு , சோபை , காமாலை தீரும்.

🪴நாவல்🪴

நாவற் பழம் குருதியைப் பெருக்கும் தன்மை உள்ளது.

🪴சீந்தில்🪴

கறுப்பு அப்பிரக செந்தூரத்துக்குத் துணை மருந்தாகச் சீந்தில் சூரணம் அல்லது இலேகியத்தைச் சேர்த்து உட்கொள்ள , குருதி வன்மை பெருகும் .

🪴எள்🪴

இதன் விதைக்கு இரத்த விருத்திச் செய்கை உண்டு.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments